ஸ்ரீபெரும்புதூரில் ரூ.2000 கோடியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.