சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் தனி விடுதி கோரி தேவகோட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் பூங்கா அருகே இன்று காலை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.