சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றப்பல மேடையில் மார்ச் 12 முதல் தினமும் தேவாரம் பாட தமிழ் சிவநெறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.