ஒரு வாரத்திற்கு ஒருநாள் மின்தடை என்ற அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரி சேலத்தில சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.