சென்னையை மேம்படுத்தும் கூறுகளை ஆராய்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) 2-வது பிரமாண்ட திட்டத்தை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது.