சிதம்பரத்திலுள்ள தில்லை நடராசர் கோயிலை தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, தமிழக அரசின் இநது அறநிலைத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.