சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை ஓதும் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்யத் தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.