கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பக் கப்பலான 'சாகர்நிதி' இன்று முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.