தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.