ஈரோடு அருகே மாணவர்கள் இரு பிரிவினருக்கிடையே நடந்த சண்டையில் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 7 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.