தமிழர்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் தடையாக இருக்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.