ஈரோடு அருகே சம்பள உயர்வு, போனஸ் வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.