சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.