''தமிழ்நாட்டில் 3வது அணி என்பது கனவு. அந்த அணி உருப்பட்டதாக சரித்திரம் இல்லை'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.