தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த 70 வயது முதியவர் ஒருவர் காளை குத்தி பரிதாபமாக இறந்தார்.தேனி மாவட்டம், கோட்டூரில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் இந்த போட்டியை காண கூடியிருந்தனர். அவிழ்த்து விட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. அவற்றை வாலிபர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் அடக்கியவர்களை தூக்கி வீசியது.இதில் சில காளைகள் மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் திடீரென புகுந்தது....