ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்குமா? என்பது நாளை தெரியும்.