கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி சுட்டதில் ஒரு மீனவர் குண்டடிபட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.