''சிறிலங்கா இன பிரச்சனைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்பதால் இப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும்'' என்று சிறிலங்கா அமைச்சர் சந்திரசேகரன் கேட்டு கொண்டுள்ளார்.