எதிர்வரும் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுமாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.