''பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர் ஜாதியில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என்று உத்தரப் பிரதேச முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மாயாவதி கூறினார்.