தேர்தலின்போது வேட்பாளரின் அனுமதி பெறாமல் அவருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.