நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்க கோரி காவிரி டெல்டா விவசாயிகள் இன்று ரயில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.