தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகவும், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.