சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ரத்தினம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.