''மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி வாரி அடிப்படையில் நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்க வேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.