''முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டுவிட்டது'' என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.