''அருந்ததியர் தனி இடஒதுக்கீட்டிற்கு ஜாதிவாரிய கணக்கெடுப்பு தேவை'' என்று விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.