கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களில் மீதமுள்ள 3 பேருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.