ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 180 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர், உதவியாளரை கைது செய்தனர்.