தஞ்சை அருகே உள்ள உஞ்சிய விடுதி கிராமத்தில் வசித்து வரும் ரீனா என்கிற தஸ்லிம் மரியம் தட்கல் முறையில் கடவுச்சீட்டு கேட்டு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.