1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காவலரிடம் பணம், வாகனம் கொள்ளை

-எமது திருச்சி செய்தியாளர்

காவலரிடம் பணம்
திருச்சி எடமலைப்பட்டி புதூரகாவலநிலையத்திலமுதல்நிலகாவலராபணியாற்றுபவரகந்தசாமி. வயது 21.

இவரமதுரசாலையிலஉள்சோதனசாவடியி்லவேலபார்த்துவிட்டவீட்டுக்கதிரும்புமவழியிலஅடையாளமதெரியாசிலரஅவரவழிமறித்தஇரும்புககம்பியாலதாக்கியுள்ளனர்.

அவரிடமஇருந்து 1,200 ரூபாயபணம், செல்போன், மோட்டாரசைக்கிளஆகியவற்றையுமகொள்ளையடித்துசசென்றுள்ளனர்.

மயக்கமான நிலையில் கிடந்த கந்தசாமியை சிலர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
About Writer
Webdunia