பள்ளிகளில் மாணவர்கள் செல்பேசிகளை பயன்படுத்த 2 நாளில் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மாணவர்களிடையே செல்பேசி மோகம் அதிகரித்து வருவதால் பெற்றோர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. செல்பேசி மூலம் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள், ஆபாச படங்கள் அனுப்புவது அதிகரித்துள்ளது.இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும், இளைய சமுதாயத்தினரை காக்கவும் பள்ளிகளில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று சிபிசிஐடியினர் அரசுக்கு சிபாரிசு செய்தனர். இதை அரசு தீவிரமாக பரிசீலித்து பள்ளிகளில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்க முடிவு...