சூரம்பட்டி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 11 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனரிடம் மனு வழங்கினர்.