பருவ காலம் தொடங்குவதால் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.