வழக்கறிஞர்களை தாக்கிய காவலரை கைது செய்யக்கோரி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் காலவரையின்றி நீதிமன்றங்களை புறக்கணிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.