உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.