பேருந்துகளை இயக்க அனுமதியளிக்கும்படி கோரி சென்னையில் பேருந்து டிப்போக்கள் முன்பு அ.தி.மு.க. சார்பு தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.