வரும் 1ஆம் தேதி முழு அடைப்பின்போது அரசு மதுப்பான கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மங்கத்ராம் சர்மா கூறினார்.