நாமக்கல்லில் தகவல் தர மறுத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரிடம் முறைகேடாக வசூலித்து பல லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பெரியசாமி விசாரணை நடத்தி தலைமை...