பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேதாந்தியை மத்திய அரசு கைது செய்யும் வரை தி.மு.க.வினரின் ஆர்ப்பாட்டம் தொடரும் என துணை சபாநாயகர் கூறினார்.