சேலம் கோட்டம் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.