மருத்துவ மாணவர்களின் சேவை மக்களுக்கு மிகுந்த 'தேவையாக உள்ளது. இப் பணியை மாணவர்கள் புனிதமாக கருத வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.