வேளாங்கண்ணியில் இருந்து ஓரியூர் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துப் பேருந்து சாலையில் இருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.