செங்கல்பட்டில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.