கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகள் 91,576 பேருக்கு இலவச தரிசு நிலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.