திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார்.