புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.