புதுடெல்லி மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும், இதன் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா உள்ளது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.