மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் கூட்டிய கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டீல் அழைக்கப்படவில்லை.