பாலி : மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தையடுத்து, இந்தோனேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு இந்தியா திரும்புகிறார்.